News November 3, 2025
BREAKING: நாளை அனைத்து பள்ளிகளுக்கும்… அறிவிப்பு

ஊரக பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயிலும் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான <<18121808>>திறனாய்வுத் தேர்வு<<>> அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாளாகும். www.dge.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பங்களை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்ய வேண்டும். அதனை தேர்வுக் கட்டணம் ₹10 செலுத்தி, பள்ளி HM-களிடம் ஒப்படைக்குமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News November 4, 2025
இன்னும் சற்று நேரத்தில் வருகிறது.. HAPPY NEWS

2025 – 2026 கல்வி ஆண்டிற்கான 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை இன்று(நவ.4) காலை 10 மணிக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட உள்ளார். அடுத்தாண்டு ஏப்ரல் மாத இறுதிக்குள் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. இதனால், கடந்த ஆண்டை விட முன்னதாகவே பொதுத்தேர்வு தேதிகள் இருக்கும் என கூறப்படுகிறது. தேர்வு அட்டவணையை எதிர்நோக்கி பல லட்சம் மாணவர்கள், பெற்றோர் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
News November 4, 2025
Cinema Roundup: இன்று ‘பராசக்தி’ பாடல் புரமோ ரிலீஸ்

*’பராசக்தி’ படத்தின் முதல் சிங்கிள் புரமோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது. *ராம் சரணின் ‘PEDDI’ படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் Chikiri Chikiri என்ற பாடலை உருவாக்கியுள்ளார். *’பாகுபலி தி எபிக்’ 3 நாள்களில் 38.9 கோடி வசூலித்துள்ளதாக தகவல். *’ஜெயிலர் 2′ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நிறைவு. *ஆலியா பட் நடிக்கும் ‘ஆல்ஃபா’ ரிலீஸ் ஏப்ரல் 17-ம் தேதிக்கு ஒத்திவைப்பு.
News November 4, 2025
பணவரவை அதிகரிக்கும் ஏலக்காய் பரிகாரம்!

பெருமாள் படத்திற்கு துளசி மாலை சாற்றி, தீபம் ஏற்றி வைத்து நெய்வேத்தியம் படைக்க வேண்டும். வடக்கு திசை பார்த்தவாறு அமர்ந்து, ஒரே ஒரு ஏலக்காயை வலது கையில் வைத்து, முழு மனதுடன் ‘ஓம் நமோ நாராயணாய கோவிந்தாய மாதவாய விஷ்ணவே நமஹ’ என கூறி வழிபட வேண்டும். பிறகு, கையில் இருக்கும் ஏலக்காயை பணம் வைக்கும் இடத்தில், வைக்க வேண்டும். SHARE IT.


