News November 3, 2025

கள்ளக்குறிச்சியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று (நவ.03) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், மாவட்ட ஆட்சிய பிரசாந்த் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பெற்றுக்கொண்டார். பின் தொடர்புடைய அலுவலர்களை விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

Similar News

News November 5, 2025

கள்ளக்குறிச்சி: கொட்டிக் கிடக்கும் வேலைகள்!

image

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., உங்களுக்கான பல்வேறு வேலை வாய்ப்புகள் கீழ் வருமாறு:

1) கிராம ஊராட்சி செயலாளர் வேலை
2) லோக்கல் வங்கி அலுவலர் வேலை
3) NABFINS வங்கியில் வேலை
4) Data Entry Operator வேலை
5)ரயில்வே துறையில் வேலை

இவைகளுக்கு விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 5, 2025

கள்ளக்குறிச்சி விவசாயிகளின் கவனத்திற்கு!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பெறுவதற்கான சிறப்பு முகாம் இன்று(நவ.5) முதல் மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வேளான்மை விரிவாக்க மையங்களிலும் இந்த முகாம்கள் நடைபெறும். பி.எம்.கிசான் நிதி உதவி பெற இந்த அடையாள எண் அவசியமாகும். மேலும், பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டு, நிவாரணத் தொகை பெறாத விவசாயிகளும் இதில் விண்ணப்பிக்கலாம்.

News November 4, 2025

கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (நவ.4) இரவு முதல் நாளை (நவ.5) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!