News November 3, 2025
புதுச்சேரி சைபர் கிரைம் எஸ்.பி எச்சரிக்கை

புதுச்சேரி சைபர் கிரைம் எஸ்.பி.ஸ்ருதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “பொதுமக்கள் தங்களுடைய ஆதார் அட்டை, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பிற ஆவணங்களை நண்பர்கள், உறவினர்கள் மற்றும் தெரியாத நபர்களுக்கு வங்கி கணக்கு மற்றும் சிம் கார்டு வாங்கி தருவது, பணத்திற்கு ஆசைப்பட்டு விற்பது மற்றும் பயன்பாட்டிற்கு தருவதை தவிர்க்க வேண்டும்.” என எச்சரித்தார்.
Similar News
News November 4, 2025
புதுவை: ஜிப்மர் மருத்துவமனை இயங்காது

புதுவை ஜிப்மர் நிர்வாகம் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், மத்திய அரசின் விடுமுறை தினமான குருநானக் ஜெயந்தி முன்னிட்டு, நாளை 5ம் தேதி ஜிப்மர் வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு இயங்காது. எனவே வெளிப்புற சிகிச்சைக்கு வருவதை பொது மக்கள் தவிர்க்க வேண்டும். மற்றபடி அவசர சிகிச்சை பிரிவு அனைத்தும் இயங்கும் என கூறப்பட்டுள்ளது.
News November 3, 2025
புதுச்சேரி: தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி

புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, SIR என்கிற சிறப்பு வாக்காளர் பட்டியல் சரி பார்க்கும் பணி நடைபெற உள்ளது. இது
(டிசம்பர் 4) வரை வீடு வீடாக சென்று, வாக்காளர் பட்டியல் சரி பார்ப்பார்கள். வாக்காளர்கள், பிறந்தநாள் ஆவணம், தொலைபேசி எண், தற்போதைய புகைப்படம் வைத்துக்கொள்ள வேண்டும். Form 6, Form 8 ஆகியவை தொகுதி மாறி உள்ள வாக்காளர்களுக்கு வழங்கப்படும் என்று கூறினார்.
News November 3, 2025
புதுச்சேரி: ரூ.1,40,000 சம்பளத்தில் அரசு வேலை!

மத்திய அரசின் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள 340 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு B.E / B.Tech / B.Sc போதுமானது, சம்பளம் ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை வழங்கப்படும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 14.11.2025 தேதிக்குள் <


