News November 3, 2025
திருவாரூர்: B.E படித்தவர்களுக்கு வேலை ரெடி!

சிறு, குறு மற்றும் நடுத்தர துறையின் கீழ் தேசிய சிறுதொழில் கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.40,000 – ரூ.2,20,000
3 கல்வித் தகுதி: B.E., B.Tech., CA., CMA., MBA.,
4. வயது வரம்பு: 45 வரை
5.கடைசி தேதி: 16.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க…
Similar News
News November 4, 2025
திருவாரூர்: 400 மது பாட்டில்கள் பறிமுதல்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றின் பேரளம் பகுதியில் காரைக்கால் பகுதியில் இருந்து மது பாட்டில்கள் கடத்தி வந்த இருவர் கைது செய்து அவர்களிடமிருந்து 400 மது பாட்டில்களும் இரண்டு இரு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட நபர்களை கைது செய்த காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்களை காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் பாராட்டினார்.
News November 3, 2025
திருவாரூர்: வாக்குச்சாவடி பயிற்சியில் ஆட்சியர்

திருவாரூர் மாவட்டம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், 2026 தொடர்பாக திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில், திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வ.மோகனசுந்தரம் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
News November 3, 2025
திருவாரூர்: 12th போதும்..ரூ.71,900 சம்பளத்தில் வேலை!

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு முடித்து 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <


