News November 3, 2025
திருவள்ளூர்: வெளிநாடு செல்ல ஆசையாய் இருந்தவருக்கு விபூதி

ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியை சேர்ந்தவர் சேரலாதன் (29). இவர், ஆவடி அடுத்த சேக்காடு பகுதியில் ஏஜென்சி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியை சேர்ந்த ஆகாஷ் (26) என்பவர் துபாய் செல்வதற்காக விசா வாங்கி தருமாறு கேட்டார். இதற்காக சேரலாதனிடம் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் கொடுத்துள்ளார். இந்நிலையில், போலியான வீசா தந்ததால் சேரலாதன் கைது செய்யப்பட்டார்.
Similar News
News November 4, 2025
ஆவடி இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள்

ஆவடியில் இன்று இரவு 11 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News November 3, 2025
திருவள்ளூர் மாவட்ட இரவு ரோந்து காவல் அதிகாரி விவரங்கள்

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 3, 2025
திருவள்ளுவர் இளைஞர்களே செம வாய்ப்பு…

தமிழ்நாட்டை சேர்ந்த 1 லட்ச மாணவர்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100 கணினி மென்பொருள் திறன் படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10,+2 தேர்ச்சி, பொறியியல், பட்டம், முதுகலை, எம்பிஏ, பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <


