News November 2, 2025
தருமபுரி: மாற்றுத்திறனாளிகள் 5வது மாவட்ட மாநாடு

தருமபுரி நகரில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான 5வது மாவட்ட மாநாடு இன்று (நவ.02) தொடங்கியது. இந்த மாவட்ட மாநாடு நவம்பர் 2 மற்றும் 3, என இரண்டு நாள் நடைபெறும். மாநாட்டின் முதல் நாளான இன்று பேரனை நடைபெற்று ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். பின் பொதுமக்களும் இந்த பேரணிக்கு ஆதரவு அளித்தனர்.
Similar News
News November 3, 2025
தருமபுரி: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) தருமபுரி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரிய படுத்துங்க.
News November 3, 2025
தருமபுரி: 10th PASS போதும்! சமூக நலத்துறையில் வேலை!!

தமிழக அரசின் சமூக நலத்துறையின் கீழ் தருமபுரியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பல்நோக்கு உதவியாளர் பணியிடத்தை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்க்கு 8 – 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று,18 வயது நிறைந்து சமைக்க தெரிந்த பெண்களாக இருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் நவ.17-குல் <
News November 3, 2025
தருமபுரி: சொந்த ஊரிலேயே அரசு வேலை-DON’T MISS IT!

தருமபுரி மாவட்டத்தில் காலியாக உள்ள 21 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். சம்பளமாக ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை வழங்கப்படும். வயது வரம்பு: OBC/BCM: 18-34, SC/ST:18-37, மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை தளர்வுகள் உண்டு. விண்ணப்பிக்க கடைசி தேதி: நவ.9 இந்த <


