News November 2, 2025
ஓசூர்: ஏரியில் மூழ்கி மாணவன் பலி

கிருஷ்ணகிரி, ஓசூர் அருகே, பாகலுார் அம்பேத்கர் நகரை சேர்ந்த பாண்டியன் மகன் மணிசங்கர் (13). நேற்று (நவ.01) விடுமுறை நாளையொட்டி பாகலுார் பட்டாளம்மன் ஏரிக்கு குளிக்க சென்றுள்ளார். ஆழமான பகுதிக்கு சென்ற மாணவன் மணிசங்கர், நீரில் மூழ்கி பலியானார். பின் ஓசூர் தீயணைப்புத்துறையினர் நேற்று மாலை, 4:00 மணிக்கு மாணவன் சடலத்தை மீட்டனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News November 3, 2025
கிருஷ்ணகிரி: சொந்த ஊரிலே அரசு வேலை!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலியாக உள்ள 50 கிராம ஊராட்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இதற்கு சம்பளமாக ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை வழங்கப்படும். வயது வரம்பு: OBC/BCM: 18-34, SC/ST:18-37, மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்வுகள் உண்டு. விண்ணப்பிக்க கடைசி தேதி: நவ.9 இந்த <
News November 3, 2025
கிருஷ்ணகிரி: 2,708 ஆசிரியர் பணியிடங்கள்! APPLY NOW

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 1) மொத்த பணியிடங்கள்: 2,708, 2) கல்வித் தகுதி: PG, Ph.D, NET, SLET, SET. 3) சம்பளம்: ரூ.57,700-ரூ.1,82,400 வழங்கப்படும். 4) விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.10. 5) விண்ணப்பிக்க: இங்கே <
News November 3, 2025
கிருஷ்ணகிரி: இ-சேவையில் 60 ரூபாய்க்கு இத்தனை வசதியா?

அரசு இ-சேவை மையங்களில் ஆவணங்கள் தொடர்பான பிரச்னைகளை வெறும் 60 ரூபாயில் முடித்துவிடலாம். ஆம். பிறப்பு, இறப்பு, வாரிசு, வருவாய், இருப்பிடம், சாதி, முதல் பட்டதாரி, குடிபெயர்வு, விவசாய வருமானம், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், தமிழ் வழியில் படித்ததற்கான சான்று உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு வெறும் 60 ரூபாய் கட்டணம்தான். வெளியே சென்று விண்ணப்பித்தால் ரூ.100+க்கு மேல் வசூலிக்கப்படும். ஷேர் பண்ணுங்க.


