News November 2, 2025

மதுரை: வைகை கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

image

வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக வினாடிக்கு 2 ஆயிரம் க.அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மொத்தம் 5 நாட்களுக்கு அணையில் உள்ள 7 சிறிய மதகுகள் வழியாக 772 மி. க.அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த நீர் திறப்பால் தேனி, மதுரை, சிவகங்கை மாவட்ட வைகை கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 3, 2025

மதுரையில் மக்கள் சாலை மறியல்

image

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட அசோக் நகர் பாக்கியநாதபுரம் ஆகிய பகுதிகள் மதுரை மத்திய தொகுதிகளின் கீழ் வருகின்றன. இந்த பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேல் பாதாள சாக்கடை பிரச்சனை உள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக பாதாள சாக்கடை கழிவுநீர் சாலைகளில் வெளியேறி பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

News November 3, 2025

மதுரை: TNHB -ன் அடுக்குமாடி சொந்த வீடு APPLY!

image

மதுரை மக்களே, TNHB திட்டம் மூலம் மக்களுக்கு மானிய விலையில் சொந்த வீடு வாங்கும் கனவை அரசு நிறைவேற்றி வருகிறது. உங்க மாவட்டத்திலே சொந்த வீடு வேணுமா? 21 வயது நிரம்பி, எந்த சொத்தும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். சம்பளம்: 25,000 – 70,000 வரை பெறுபவர்கள் இங்<>கு க்ளிக்<<>> செய்து பெயர், மொபைல் எண், சான்றிதழ்கள், ஆண்டு வருமானம் பதிவு செய்து விண்ணப்பியுங்க.. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க..

News November 3, 2025

மதுரை: லாரி டயரில் சிக்கி ஒருவர் பலி.!

image

ராம­நா­த­பு­ரம் மாவட்டம் முது­கு­ளத்­தூரை சேர்ந்­த­வர் திருக்கண்­ணன் மகன் அழகுசுந்­தரம்(30). இவர் கீரைத்­து­றை­யில் ரைஸ்­மிலில் லோடு­மேன் வேலை பார்த்து வந்­தார். சிந்­தா­மணி மெயின் ரோட்­டில் நேற்று இவர் பைக்கில் சென்ற போது, முனீஸ்­வரன் என்­ப­வர் ஓட்டி வந்த லாரி இவர் மீது மோதியதில் சக்­கரத்­தில் சிக்கி உடல் நசுங்கி உயி­ரி­ழந்­தார். இதுக்குறித்து கீரைத்துறை போலீ­சார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

error: Content is protected !!