News November 2, 2025

பெரம்பலூர்:பால் உற்பத்தியாளர்கள் சாலை மறியல்

image

பெரம்பலூர் மாவட்டம், தம்பிரான்பட்டியில் நீண்ட வருடங்களாக கூட்டுறவு பால் சொசைட்டி உள்ளது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் பயன் பெற்று வந்தனர். இந்நிலையில் தனியார் சொசைட்டியில் பால் ஊற்ற நிர்பந்தம் செய்வதாக கூறப்படுகிறது. இதற்கு மறுப்பு தெரிவித்த பால் உற்பத்தியாளர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Similar News

News November 3, 2025

பெரம்பலூர்: B.E படித்தவர்களுக்கு வேலை ரெடி!

image

சிறு, குறு மற்றும் நடுத்தர துறையின் கீழ் தேசிய சிறுதொழில் கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.40,000 – ரூ.2,20,000
3 கல்வித் தகுதி: B.E., B.Tech., CA., CMA., MBA.,
4. வயது வரம்பு: 45 வரை
5.கடைசி தேதி: 16.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>{CLICK HERE}<<>>
இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க…

News November 3, 2025

பெரம்பலூர் மாவட்டம்- ஓர் பார்வை

image

சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய மக்கள் தொகை கணக்கெடுப்பு விரைவில் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் பெரம்பலூர் மாவட்டத்தின் முக்கிய தரவுகள் குறித்து அறிந்து கொள்வோம்.

▶️ மொத்த மக்கள் தொகை – 5.65 லட்சம்
▶️ ஆண்கள் – 2.82லட்சம்
▶️ பெண்கள்- 2.83 லட்சம்
▶️ படிப்பறிவு – 83.39%
▶️ மொத்த பரப்பளவு – 1,756 சதுர கி.மீ. SHARE NOW!

News November 3, 2025

பெரம்பலூர் ரேசன் பொருட்கள் நேரடி விநியோகம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் மூலம் இன்று (நவ.03) முதல் நவ.5-ம் தேதி வரை முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இல்லத்திற்கே சென்று ரேசன் பொருட்கள் வழங்கபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் மூலம் பயன்பெறும் குடும்ப அட்டைத் தாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!