News November 2, 2025
ஈரோடு: தொழிலாளி தூக்கு மாட்டி தற்கொலை

ஈரோடு ராசாம்பாளையம் தென்றல்நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (40). கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகவில்லை. மேலும் மது பழக்கத்துக்கு அடிமையாகி இருந்த இவர் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி இருந்தார். திருமணம் ஆகாத விரக்தியிலும், கடன் சுமையாலும் அவதிப்பட்டு வந்த சதீஷ்குமார் வீட்டில் இருந்தபோது தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். ஈரோடு வடக்கு காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 3, 2025
கீழ் பவானி: பெட்ரோல் பங்க் ஊழியர் நீரில் மூழ்கி மாயம்

கோவை மருதமலை பகுதியை சேர்ந்தவர் பூபதி வயது 18 பெட்ரோல் பங்க் ஊழியர் ஆன இவர் இன்று மாலை தனது நண்பர்களுடன் பவானிசாகர் பூங்காவுக்கு வந்துள்ளனர் பின்னர் தொப்பம்பாளையம் அருகே உள்ள கீழ் பவானி வாய்க்காலில் நண்பர்களுடன் தண்ணீரில் இறங்கி குளித்துள்ளார் அப்போது பூபதி ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கி மாயமானார். சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.
News November 2, 2025
கீழ் பவானி: பெட்ரோல் பங்க் ஊழியர் நீரில் மூழ்கி மாயம்

கோவை மருதமலை பகுதியை சேர்ந்தவர் பூபதி வயது 18 பெட்ரோல் பங்க் ஊழியர் ஆன இவர் இன்று மாலை தனது நண்பர்களுடன் பவானிசாகர் பூங்காவுக்கு வந்துள்ளனர் பின்னர் தொப்பம்பாளையம் அருகே உள்ள கீழ் பவானி வாய்க்காலில் நண்பர்களுடன் தண்ணீரில் இறங்கி குளித்துள்ளார் அப்போது பூபதி ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கி மாயமானார். சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.
News November 2, 2025
ஈரோடு: காவல் இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்

ஈரோடு மாவட்டம் காவல்துறை இன்று (02.11.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அவசர உதவிக்கு பொதுமக்கள் டயல் 100, சைபர் கிரைம் 1930 மற்றும் குழந்தைகள் உதவி 1098 என்ற எண்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று காவல்துறை அறிவித்துள்ளது.


