News November 1, 2025
புதிய ரவுண்டானவால் கனரக வாகனங்களுக்கு சிக்கல்

சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் முன்பாக ரெட்டை பாலம் சந்திப்பில் புதிய ரவுண்டானா அமைத்து அதில் செயற்கை நீர்வீழ்ச்சி அமைக்கப்படுகிறது. நான்கு சாலைகள் பிரியும் பகுதியில் அமையும் இந்த ரவுண்டானா மிகப்பெரிய அளவில் அமைக்கப்படுவதால் சிவகாசி நகரிலிருந்து வரும் கனரக வாகனங்கள் Gh நோக்கி வலதுபுறம் திரும்புவதில் சிக்கல் ஏற்படும் நெருக்கடி நிலை உள்ளது. எனவே ரவுண்டான அளவை சிறிதாக்க கோரிக்கை எழுந்துள்ளது.
Similar News
News November 1, 2025
சிவாகசி: புதிய ரவுண்டானவால் சிக்கல்

சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் முன்பாக ரெட்டை பாலம் சந்திப்பில் புதிய ரவுண்டானா அமைத்து அதில் செயற்கை நீர்வீழ்ச்சி அமைக்கப்படுகிறது. நான்கு சாலைகள் பிரியும் பகுதியில் அமையும் இந்த ரவுண்டானா மிகப்பெரிய அளவில் அமைக்கப்படுவதால் சிவகாசி நகரிலிருந்து வரும் கனரக வாகனங்கள் GH நோக்கி வலதுபுறம் திரும்புவதில் சிக்கல் ஏற்படும் நெருக்கடி நிலை உள்ளது. எனவே ரவுண்டான அளவை சிறிதாக்க கோரிக்கை எழுந்துள்ளது.
News November 1, 2025
விருதுநகர்: கோயிலில் வேலை., ரூ.58,600 வரை சம்பளம்..

விருதுநகர் மக்களே, இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள 31 இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழில் எழுத படிக்க தெரிந்த 10th முடித்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் நவ. 25க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.10,000 – 58,600 வரை வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு <
News November 1, 2025
விருதுநகர்: கொலை வழக்கில் இருவர் கைது

சென்னிலைகுடி கிராமத்தில் கடந்த அக்.30ல் கூலித் தொழிலாளி அசோக்ராஜ் தலையில் கல்லை போட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசாரின் விசாரணையில் அசோக்ராஜ் உறவினர்கள் (அண்ணன் முறை) சங்கர் (57) மற்றும் சுந்தரமூர்த்தி (43) ஆகிய இருவரும் சேர்ந்து இடப்பிரச்சினை காரணமாக மதுபோதையில் இருந்த அசோக்ராஜை தலையில் கல்லை போட்டு கொலை செய்தது தெரியவந்தது. திருச்சுழி போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.


