News November 1, 2025
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (31.10.2025) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 1, 2025
கிருஷ்ணகிரி: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு

கிருஷ்ணகிரி மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால் ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.
News November 1, 2025
கிருஷ்ணகிரி: தேர்வு இல்லாமல் வங்கி வேலை!

கிருஷ்ணகிரி மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் <
News November 1, 2025
கிருஷ்ணகிரி ஆட்சியர் சொன்ன GOOD NEWS!

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், வருகிற நவம்பர் மூன்றாம் தேதி மற்றும் நான்காம் தேதி ஆகிய நாட்களில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வயது முதிர்ந்தோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று குடிமை பொருட்கள் (ரேஷன் கடைகளில் மானிய விலையில் கிடைக்கும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கப்பட்ட உள்ளது என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சமூகவலை தளத்தில் தெரிவித்துள்ளார்.


