News October 31, 2025
1040 பரத கலைஞர்களுக்கு வாழ்த்து தெரிவித்த மேயர்

தஞ்சாவூர் பெத்த அண்ணன் கலையரங்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மாமன்னன் ராஜராஜ சோழன் அவர்களின் 1040 சதய விழாவை முன்னிட்டு இன்று (அக்.31) வெள்ளிக்கிழமை 1040 பரத கலைஞர்களின் மாபெரும் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்குபெற்ற பரத கலைஞர்களை மேயர் சண். இராமநாதன் அவர்கள் பாராட்டி பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
Similar News
News November 1, 2025
தஞ்சை: கறவை மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடன்

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசம் உண்டு. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <
News November 1, 2025
தஞ்சாவூர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

தஞ்சாவூர் மக்களே.., வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News November 1, 2025
தஞ்சை: ரயில்வேயில் வேலை.. APPLY NOW!

ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 600
3. சம்பளம்: ரூ.29,735
4. கல்வித் தகுதி: Diploma
5. வயது வரம்பு: 18-40 (SC/ST-45, OBC-43)
6. கடைசி தேதி: 12.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


