News October 31, 2025
தருமபுரி: அசையும் சொத்துக்கள் பொது ஏலம்

தருமபுரியில் PVT Ltd நிறுவனத்திற்குச் சொந்தமான அசையும் சொத்து, தருமபுரி தகுதி பெற்ற அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர்களால் வருகின்றன நவ.12 அன்று முற்பகல் 11.00 மணியளவில், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள, முல்லை கூட்டரங்கில் பொது ஏலம் விடப்பட உள்ளது. ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் மற்றும் அனைவரும் இந்த ஏலத்தில் கலந்து கொள்ளலாம். என ஆட்சியர் சதிஸ் தெரிவித்தார்.
Similar News
News November 1, 2025
தருமபுரி: தேர்வு இல்லாமல் வங்கி வேலை!

தருமபுரி மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் <
News November 1, 2025
தருமபுரி: ஆட்சியர் சொன்ன குட் நியூஸ்!

தமிழக முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உட்பட 37,770 பயனாளிகளின் இல்லத்திற்கு நேரில் சென்று பொது விநியோகத் திட்ட பொருட்கள் மாதம் தோறும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு நவம்பர் மாதத்திற்குரிய பொது விநியோகத் திட்ட பொருட்களை எதிர்வரும் நவம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதி வழங்கப்படும். என தருமபுரி ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News November 1, 2025
தருமபுரி: மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

தருமபுரியில் இன்று (நவ.01) மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் டி.என்.வி ராஜ் மஹாலில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் 125க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, பத்தாம் வகுப்பு முதல் பட்டய படிப்பு வரை படித்து முடித்த வேலைவாய்ப்பற்றோர் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


