News October 31, 2025
ராம்நாடு: திருமணமான இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

திருவாடானை (தா) கட்டுகுடி கிராமத்தை சேர்ந்த காளீஸ்வரி-க்கும் (23) சிவகங்கையை சேர்ந்த சரண்ராஜூக்கும் 2023ம் ஆண்டு திருமணம் நடந்தது. சில நாட்களுக்கு முன்பு காளீஸ்வரி தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். கடந்த 28ம் தேதி இரவு இவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தொண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு ராம்நாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
Similar News
News November 1, 2025
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (அக்.31) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
News October 31, 2025
ராம்நாடு: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு

ராமநாதபுரம் மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க
News October 31, 2025
ராம்நாடு: கிராமப்புற வங்கியில் வேலை! உடனே APPLY

ராமநாதபுரம் மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12வது தேர்ச்சி பெற்ற 18 – 33 வயதுகுட்பட்டவர்கள் <


