News October 31, 2025

தஞ்சை: ரயிலில் அடிபட்டு பெண் பலி

image

பூதலூர் ரயில் நிலையத்தில் நேற்று ஜன்சதாப்தி விரைவு ரயிலில் பெண் ஒருவர் அடிபட்டு உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சை ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெண்ணின் உடலை மீட்டு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணையில் இறந்தவர் பூதலூர் சையதுகுட்டி காலனியைச் சேர்ந்த பர்ஜானாபத்ருல்ஜாமல் (35) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து தஞ்சை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News October 31, 2025

1040 பரத கலைஞர்களுக்கு வாழ்த்து தெரிவித்த மேயர்

image

தஞ்சாவூர் பெத்த அண்ணன் கலையரங்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மாமன்னன் ராஜராஜ சோழன் அவர்களின் 1040 சதய விழாவை முன்னிட்டு இன்று (அக்.31) வெள்ளிக்கிழமை 1040 பரத கலைஞர்களின் மாபெரும் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்குபெற்ற பரத கலைஞர்களை மேயர் சண். இராமநாதன் அவர்கள் பாராட்டி பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

News October 31, 2025

தஞ்சை: ரூ.35,000 சம்பளத்தில் ரயில்வேயில் வேலை!

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள Junior Engineers உட்பட 2569 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2569
3. கல்வித் தகுதி: Diploma, B.Sc degree,
4. சம்பளம்: ரூ.35,400/-
5. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36)
6. கடைசி தேதி: 30.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK<<>> HERE
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க…

News October 31, 2025

தஞ்சை: தேர்வு இல்லாமல் வங்கி வேலை

image

தஞ்சை மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் <>இங்கு கிளிக் செய்து<<>> நவ 15.க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.20,000 – ரூ.30,000 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பவார்கள். இத்தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!