News October 31, 2025
திண்டுக்கல்: உரங்களை அனுப்பினால் நடவடிக்கை!

திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு உரங்களை அனுப்பினால், சம்பந்தப்பட்ட உர விற்பனையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மை இணை இயக்குநா் தகவல். விவசாயம் அல்லாத பிற பயன்பாட்டுக்கு உரங்களை விற்பனை செய்யவும், உரிமத்தில் அனுமதி பெறாமல் கலப்பு உரங்களை இருப்பு வைத்து விற்பனை செய்வதையும் தவிா்க்க வேண்டும். இதை மீறும் உர விற்பனையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.என்றார்.
Similar News
News October 31, 2025
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் எச்சரிக்கை

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (அக்டோபர் 31) பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பதிவு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், தெரியாத நபர்களிடமிருந்து வரும் QR கோடுகளை ஸ்கேன் செய்யாமல், பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்குமாறு காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News October 31, 2025
திண்டுக்கல்: இனி வீட்டில் இருந்தே விண்ணப்பிக்கலாம்!

திண்டுக்கல் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் இந்த <
News October 31, 2025
திண்டுக்கல்: சீட்டு கட்டி ஏமாந்தால் என்ன செய்வது?

சீட்டு நடத்துபவர்கள் ஏமாற்றினால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள். மாவட்ட ஆட்சியரிடம் ஏமாற்றப்பட்டது குறித்து மனுவாக அளிக்கலாம். சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வழக்கறிஞரை அணுகுவது நல்லது. புகாரில், சீட்டு கட்டிய விவரங்கள், ஏமாற்றப்பட்ட விதம், எவ்வளவு பணம் இழந்தீர்கள் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிடவும். அதற்கான ஆதாரமாக வைத்துக்கொள்ளவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.


