News October 31, 2025

திருவாரூர்: SDPI கட்சியினர் மீது வழக்குப் பதிவு

image

முத்துப்பேட்டை SDPI கட்சி சார்பில் பாஜகவைச் சேர்ந்த வேலூர் இப்ராஹிமை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என குறிப்பிட்டு போஸ்டர் அடித்து நகர் பகுதியில் ஒட்டப்பட்டது. இதனையடுத்து போஸ்டர் ஒட்டிய SDPI கட்சியின் நகர செயலாளர் அப்துல் மாலிக், பக்கிரிவாடி தெருவைச் சேர்ந்த முகமது மாலிக் ஆகிய இருவர் மீது முத்துப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News October 31, 2025

காவல் துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி

image

சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று (31.10.2025) திருவாரூர் நகர காவல்நிலையம், மாவட்ட சைபர்கிரைம் காவல்நிலையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளி மாணவர்கள் பேரணியில் பங்கேற்றனர். இதில் பொதுமக்களிடையே ஒற்றுமை மற்றும் நல்லுறவு குறித்தும், இணையவழி பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு வாசகங்களை முழங்கி சென்றனர்.

News October 31, 2025

திருவாரூர்: ரூ.35,000 சம்பளத்தில் ரயில்வேயில் வேலை!

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள Junior Engineers உட்பட 2569 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2569
3. கல்வித் தகுதி: Diploma, B.Sc degree,
4. சம்பளம்: ரூ.35,400/-
5. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36)
6. கடைசி தேதி: 30.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க…

News October 31, 2025

திருவாரூர்: ரேஷன் கடைக்கு போறீங்களா? இத பண்ணுங்க!

image

திருவாரூர் மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.

error: Content is protected !!