News October 31, 2025
பெரம்பலூர்: மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

பெரம்பலூர் மாவட்டத்தில் பருவ மழை காலங்களில் பொதுமக்கள் வளர்க்கும் தங்களது கால்நடைகளை மின் கம்பிகள் மற்றும் மின்கம்பி அருகே கட்ட வேண்டாம் எனவும், நோய்க் கிருமி தொற்றுகள் பரவாத அளவிற்கு கிருமி கட்டுப்பாட்டை உறுதி செய்ய வேண்டும் எனவும், எல்லா நேரத்திலும் சுத்தமான நீரை பருக வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News October 31, 2025
பெரம்பலூர்: பேருந்தில் பயணிப்போர் கவனிக்க!

பெரம்பலூர் மக்களே, பேருந்தில் டிக்கெட் எடுக்கும் போது மீதி சில்லறை பின்னர் தருவதாக கண்டக்டர் சொல்லி விட்டால், சில்லரை வாங்கும் வரை நிம்மதி இருக்காது. சில சமயம் மறந்து சில்லறை வாங்காமல் இறங்கியிருப்போம். சில்லறை வாங்காமல் இறங்கி விட்டால் 1800 599 1500 எண்ணை தொடர்பு கொண்டு, பயண சீட்டு விபரங்களை தெரிவித்து மீதி சில்லறையை G-PAY மூலம் பெறலாம். பஸ்ல போகும் போது யூஸ் ஆகும் ஷேர் பண்ணுங்க.
News October 31, 2025
பெரம்பலூர்: இனி அலைச்சல் இல்லாமல் லைசென்ஸ்!

பெரம்பலூர் மக்களே, நீங்கள் வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <
News October 31, 2025
பெரம்பலூர்: இனி வங்கி செல்ல தேவையில்லை!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!


