News October 31, 2025

விவசாயிகள் குறைதீர் கூட்டம்: ஆட்சியர் அழைப்பு

image

விழுப்புரம் மாவட்டம் அக்டோபர் மாத விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் அக்.31 (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஷேக் அப்துல் ரகுமான் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டணியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளும், விவசாயிகளும் கலந்து கொண்டு விவசாய சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை மட்டும் மனுவாக கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Similar News

News October 31, 2025

விழுப்புரம்: நாளை பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்

image

விழுப்புரம் மாவட்டத்தில் மழையின் காரணமாக கடந்த அக்.22அன்று விடுமுறை விடப்பட்டது. அதனை ஈடுசெய்யும் விதமாக அனைத்து வகை பள்ளிகளுக்கும் நாளை நவ-01 பணி நாளாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். எனவே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளும் செவ்வாய்க்கிழமை கால அட்டவணையினை பின்பற்றி வழக்கம் போல் செயல்பட வேண்டும் என அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

News October 31, 2025

கலை, கலாசார மேம்பாடு: விண்ணபங்கள் வரவேற்பு

image

விழுப்புரம் மாவட்டத்தில் கலை, கலாசாரம் மற்றும் இலக்கியம் தொடர்பான திறனை மேம்படுத்திக் கொள்ள ஏதுவாக தகுதியுள்ள விண்ணப்பத்தாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகங்களிலும் / ஆதிதிராவிடர் நல ஆணையரகத்திலும் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார்.

News October 31, 2025

விழுப்புரம்: 5810 காலியிடங்கள் அறிவிப்பு APLLY NOW

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1. வகை: மத்திய அரசு வேலை

2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி

3. ஆரம்ப நாள்: 21.10.2025

4. கடைசி தேதி : 20.11.2025

5. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400

6. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36)

7. ஆன்லைனில் விண்ணப்பிக்க<>: CLICK <<>>HERE. ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!