News October 31, 2025
கிருஷ்ணகிரியில் காவல்துறை எச்சரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்ட பல கிராம பகுதிகளில் கல்வி கற்கும் வயதில் உள்ள குழந்தைகளுக்கு மறைமுகமாக திருமணம் செய்து வைக்கின்றனர் என்று தெரிவித்துள்ளது.இந்நிலையில் கற்கும் வயதில் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றமாகும்.இது போன்ற செயல்கள் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குழந்தைகள் அவசர உதவிக்கு 1098 எண்ணிற்கு புகாரளிக்களாம். ஷேர் பண்ணுங்க
Similar News
News October 31, 2025
கிருஷ்ணகிரி: சீட்டு கட்டி ஏமாந்தால் என்ன செய்வது?

சீட்டு நடத்துபவர்கள் ஏமாற்றினால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள். மாவட்ட ஆட்சியரிடம் ஏமாற்றப்பட்டது குறித்து மனுவாக அளிக்கலாம். சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வழக்கறிஞரை அணுகுவது நல்லது. புகாரில், சீட்டு கட்டிய விவரங்கள், ஏமாற்றப்பட்ட விதம், எவ்வளவு பணம் இழந்தீர்கள் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிடவும். அதற்கான ஆதாரமாக வைத்துக்கொள்ளவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News October 31, 2025
ஓசூர்: நாட்டிலே இங்குதான் முதல்முறை!

பெங்களூர்-ஓசூர் இணைக்கும் வகையில், ஓசூர் நகரை சுற்றி 45 கி.மீ 6 வழி சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. ஒன்னலவாடி அருகே இந்த சாலையும், பெங்களூரு-சேலம் ரயில் பாதையும் சந்திக்கின்றன. இங்கு ரயில் சேவையை பாதிக்காமல் உயர் தொழில்நுட்பம் மூலம், 40 நாளில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இவ்வாறு ரயில் சேவை பாதிக்கப்படாமல், முன்கூட்டியே 8 வழி சாலைக்கான பாலமாக அமைக்கப்படுவது நாட்டிலே முதல்முறை என கூறப்படுகிறது.
News October 31, 2025
கிருஷ்ணகிரி: ரயில்வேயில் 5,810 காலியிடங்கள்-APPLY HERE!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1. வகை: மத்திய அரசு வேலை 2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி 3. ஆரம்ப நாள்: 21.10.2025 4. கடைசி தேதி : 20.11.2025, 5.சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400 6. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36) 7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<


