News October 31, 2025
காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (அக்டோபர். 30) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News October 31, 2025
காஞ்சிபுரத்தில் இன்று குறைதீர்க்கும் கூட்டம்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் முன்னாள் படைவீரர் & சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (அக்.31) மாலை 3.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற உள்ளது. முன்னாள் படைவீரர்கள் மற்றும் கைம்பெண்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
News October 31, 2025
காஞ்சி: ரயில்வேயில் 5,810 காலியிடங்கள்-APPLY HERE!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1. வகை: மத்திய அரசு வேலை 2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி 3. ஆரம்ப நாள்: 21.10.2025 4. கடைசி தேதி : 20.11.2025, 5.சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400 6. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36) 7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
News October 31, 2025
முன்னாள் அமைச்சர் காஞ்சியில் சாமி தரிசனம்!

சத்தீஸ்கர் மாநில முன்னாள் அமைச்சர் மகேஷ் குமார் கட்டா நேற்று (அக்.30) ஒரு நாள் பயணமாக காஞ்சிபுரம் வருகைத் தந்தார். அவர் காஞ்சிபுரம் ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயம் மற்றும் ஸ்ரீ சங்கர மடம் ஆகியவற்றில் தரிசனம் செய்தார். இவருக்கு காஞ்சி நகர வரவேற்பு குழு ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் ஜெயின் உற்சாக வரவேற்பு அளித்தார். முன்னாள் அமைச்சர் வருகையை ஒட்டி, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


