News October 30, 2025

சிவகங்கை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சிவகங்கை மாவட்டத்தில் இன்று (30.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News October 31, 2025

சிவகங்கை கிராமப்புற வங்கியில் வேலை வேண்டுமா… APPLY

image

சிவகங்கை மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12th தேர்ச்சி பெற்ற 18 – 33 வயதுகுட்பட்டவர்கள் இங்கு <>கிளிக் <<>>செய்து நவ 15.க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.20,000 – ரூ.30,000 வரை வழங்கப்படும். இதற்கு விண்ணப்ப கட்டணம் மற்றும் தேர்வு கிடையாது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பவார்கள். பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

News October 31, 2025

ஹஜ் பயணம்.. சிவகங்கை கலெக்டர் அறிவிப்பு

image

சிவகங்கை மாவட்டம், ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளவிருக்கும் தமிழ்நாட்டைச் சார்ந்த ஹஜ் பயணிகளுக்கு, ஹஜ் ஆய்வாளர்களாக சேவையாற்ற தகுதியான நபர்களிடமிருந்து வருகின்ற நவம்பர் 3ம் தேதிக்குள் www.hajcommitteegovin என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி தெரிவித்துள்ளார்.

News October 31, 2025

சிவகங்கை ரயில் பயணிகள் கவனத்திற்கு…

image

சிவகங்கை ரயில் எண்-16321/16322 நாகர்கோவில் – கோயம்புத்தூர் விரைவு ரயில் மதுரையில் நடைபெறும் பொறியியல் பணி காரணமாக நவம்பர் 1, 6, 8,11, 13, 15 ஆகிய தேதிகளில் மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி ஆகிய வழித்தட நிறுத்தங்களுடன் திருப்பி விடப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் தங்கள் பயணத்தை இந்த அட்டவணைக்கு தகுந்தபடி அமைத்து கொள்ளலாம் என தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.

error: Content is protected !!