News April 18, 2024
திருச்சி: பள்ளி மாணவர் தற்கொலை

தென்னூர் அண்ணா நகர் பாரதி நகர் சேர்ந்தவர் மணிகண்டன் (18), பிளஸ்டூ படித்துள்ளார்.இந்நிலையில் இவருக்கு விபத்து ஏற்பட்டு அதில் இடது கையில் அடிப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மணிகண்டனுக்கு அடிக்கடி கடுமையான வயிற்று வலி வந்தது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட மணிகண்டன் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர் .
Similar News
News November 18, 2025
திருச்சி: தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்!

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் நவ.21ம் தேதி, கண்ட்டோன்மென்ட் பகுதியில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இத்தகவலை அனைவருக்கும் ஷேர் செய்து உதவுங்கள்!
News November 18, 2025
திருச்சி: தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்!

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் நவ.21ம் தேதி, கண்ட்டோன்மென்ட் பகுதியில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இத்தகவலை அனைவருக்கும் ஷேர் செய்து உதவுங்கள்!
News November 18, 2025
திருச்சி: ஒரே நாளில் பெறப்பட்ட 556 மனுக்கள்!

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் சரவணன் தலைமையில் நேற்று (நவ.17) பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. இதில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மனுக்கள், குடும்ப அட்டை தொடர்பான மனுக்கள், அடிப்படை வசதிகள் மேம்படுத்துவது தொடர்பான மனுக்கள், வேலைவாய்ப்பு கோரிக்கை என 556 மனுக்கள் பெறப்பட்டு, அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.


