News October 30, 2025
தென்காசி மின்சாரம் தாக்கி கால்நடைகள் பலி

தென்காசி மாவட்டம், சாம்பவர்வடகரை யாதவர் தெருவை சேர்ந்த ராமையா மகன் மாரியப்பன் மற்றும் நாராயணன் மகன் பெருமாள் என்பவரது மேய்ச்சலுக்கு சென்ற ஏழு எருமை மாடுகள் அனுமதி நதி ஆற்று படுகை பகுதியில் உள்ள பொட்டகலம் மின் மாற்றி கம்பத்தில் அறுந்து கிடந்த மின் வயர் மூலம் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. இதுக்குறித்து போலீசார் விசாரணை.
Similar News
News October 31, 2025
தென்காசி: வீடுகளுக்கு ரேஷன் பொருள் வழங்கல் தேதி அறிவிப்பு

தென்காசி மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் நவம்பர் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் வரும் 3.11.2025 மற்றும் 4.11.2025 ஆகிய தேதிகளில் வீடு வீடாக சென்று விநியோகம் செய்யப்பட உள்ளது. தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்கள் இத்திட்டத்தினை பயன்படுத்தி பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.
News October 30, 2025
தென்காசி: இ-ஸ்கூட்டர் வாங்க விண்ணப்பிப்பது எப்படி?

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க <
News October 30, 2025
தென்காசி: G Pay / PhonePe பயன்படுத்துகிறீர்களா?

தென்காசி மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க


