News October 30, 2025

தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்களிடம் குறை கேட்பு

image

தஞ்சை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு இன்று பொதுமக்களிடம் குறை கேட்கும் நிகழ்வு தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் தஞ்சை மாநகராட்சி மேயர் சன் ராமநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தஞ்சை வட்டத்திற்குட்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு மேயரிடம் தங்கள் பகுதி குறைகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவித்தனர். கோரிக்கைகள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் மேயர் உறுதி

Similar News

News October 31, 2025

தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 30, 2025

தஞ்சை: ஆட்டோ வாங்க 3 லட்சம் கடன் உதவி

image

தஞ்சை மக்களே மின்சார ஆட்டோ வாங்க பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிருக்கு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், கூட்டுறவு வங்கிகள் மூலமாக ரூ. 3 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் 1,000 பேருக்கு கடன் வழங்கப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வாகன விலை விவர அறிக்கை, வருமானச் சான்று, ஆதார், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களுடன் உங்களுக்கு அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகளை அணுகலாம்.

News October 30, 2025

தஞ்சை: இனி எதற்கும் அலைய வேண்டாம்!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியற்றை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 1.பான்கார்டு: NSDL
2.வாக்காளர் அட்டை: voters.eci.gov.in
3. ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in
4.பாஸ்போர்ட்: Passport Seva ஆகிய இணையதளங்களில் விண்ணப்பியுங்க.
இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!