News October 30, 2025
விழுப்புரம்: பெண்களே.., பிஸ்னஸ் செய்ய செம வாய்ப்பு!

விழுப்புரம் மாவட்ட பெண்களே.., பிஸ்னஸ் செய்ய ஆசை உள்ளவர்களா நீங்கள். உங்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் எந்த ஒரு பிணையமுமின்றி ரூ.1 கோடி வரை கடன் ‘சென்ட் கல்யாணி’ திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. உங்கள் தொழிலுக்கான 80 சதவீத கடனை வங்கியே வழங்கும். இதுகுறித்து விண்ணப்பிக்க, விவரங்கள் அரிய அருகே உள்ள செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா அலுவலகத்தை அணுகவும். உடனே இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News October 31, 2025
விவசாயிகள் குறைதீர் கூட்டம்: ஆட்சியர் அழைப்பு

விழுப்புரம் மாவட்டம் அக்டோபர் மாத விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் அக்.31 (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஷேக் அப்துல் ரகுமான் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டணியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளும், விவசாயிகளும் கலந்து கொண்டு விவசாய சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை மட்டும் மனுவாக கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
News October 30, 2025
விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று(அக்.30) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 30, 2025
கஞ்சா வழக்கில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஏலம்

விழுப்புரம் மாவட்டத்தில் கஞ்சா வழக்கில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் இன்று அக்.30 விழுப்புரம் மாவட்ட ஆயுதபடை வளாகத்தில் ஏலம் விடப்பட்டது. இதில் 27 நபர்கள் கலந்து கொண்டு ஒரு ஆட்டோ, மூன்று இருசக்கர வாகனம் என மொத்த நான்கு வானங்கள் ரூ. 68,700 தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டது. இந்த தொகை முழுவதும் மாவட்ட கருவூலத்தில் செலுத்தப்பட்டது.


