News October 30, 2025

வேலூர்: ஆதார் – பான் கார்டு இணைப்பு 2 நிமிஷத்துல!

image

வேலூர் மக்களே, மத்திய அரசு பான்கார்டுடன் ஆதாரை டிசம்பர்.31க்குள் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.

1. இங்கு <>க்ளிக் <<>>செய்து “Link Aadhaar” தேர்வு செய்யவும்.

2. PAN, Aadhaar எண், பெயர் போன்ற விவரங்கள் சரியாக பதிவு செய்யுங்க.

3. Aadhaar OTP மூலம் உறுதிசெய்து “Submit” செய்யவும். இணைப்பு சீராக முடிந்தால் “Link Successful” தோன்றும்.

அவ்வளவுதான்! இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க..!

Similar News

News October 30, 2025

வேலூர்: கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

வேலூர் மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின்கீழ் நவம்பர் மாதத்திற்கு
குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்களை வழங்கும் வகையில், நவம்பர் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் தகுதியுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று, அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று (அக்.30) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News October 30, 2025

வேலூர்: மாவட்ட கண்காணிப்பாளர் தகவல்

image

வேலூர் மாவட்டத்தில் நடப்பாண்டு (01.01.2025) முதல் (28.10.2025) வரை குட்கா விற்பனை தொடர்பாக 154 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 194 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4,400 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 27 இரு சக்கர மற்றும் 9 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் இன்று (அக்.30) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News October 30, 2025

வேலூரில் இனி ஈஸியா பட்டாவில் திருத்தம் செய்யலாம்!

image

நிலம் தொடர்பான ஆவணங்களை பொதுமக்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. வேலூர் மக்கள் இனி தங்கள் நிலம் தொடர்பான விவரங்களை ஆன்லைனிலே தெரிந்துகொள்ளலாம். மேலும், பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு<> இந்த இணையதளம்<<>> மூலம் விண்ணப்பிக்கலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் தாசில்தார் அலுவலகத்தை நாடலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!