News October 30, 2025
காஞ்சிபுரம்: ஆதார் – பான் கார்டு இணைப்பு 2 நிமிஷத்துல!

காஞ்சிபுரம் மக்களே, மத்திய அரசு பான்கார்டுடன் ஆதாரை டிசம்பர்.31க்குள் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
1. இங்கு <
2. PAN, Aadhaar எண், பெயர் போன்ற விவரங்கள் சரியாக பதிவு செய்யுங்க.
3. Aadhaar OTP மூலம் உறுதிசெய்து “Submit” செய்யவும். இணைப்பு சீராக முடிந்தால் “Link Successful” தோன்றும்.
அவ்வளவுதான்! இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க..!
Similar News
News October 30, 2025
காஞ்சிபுரம்: திமுக செயலாளர் சுந்தர் தலைமையில் அவசர கூட்டம்

தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் நவம்பர் 4ம் தேதி வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமிற்கு திமுக கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் திமுக நிர்வாகிகள் கூட்டம் கலைஞர் பவள விழா மாளிகையில் மாவட்ட செயலாளர் சுந்தர் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் அமைச்சர் MRK பன்னீர்செல்வம் காணொளி வழியாக கலந்து கொண்டார்.
News October 30, 2025
காஞ்சிபுரம்: திமுக செயலாளர் சுந்தர் தலைமையில் அவசர கூட்டம்

தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் நவம்பர் 4ம் தேதி வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமிற்கு திமுக கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் திமுக நிர்வாகிகள் கூட்டம் கலைஞர் பவள விழா மாளிகையில் மாவட்ட செயலாளர் சுந்தர் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் அமைச்சர் MRK பன்னீர்செல்வம் காணொளி வழியாக கலந்து கொண்டார்.
News October 30, 2025
காஞ்சி: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க.


