News October 30, 2025

கள்ளக்குறிச்சி: முந்திரி காட்டில் தூக்கில் தொங்கிய பெண்

image

ஒடபப்பன்குப்பம் பகுதியை சேர்ந்தவர் வித்யா, சென்னை ஸ்ரீபெரும்புதுார் மொபைல் போன் தொழிற்சாலை ஊழியர். இவருக்கு திருமணம் செய்ய பெற்றோர்கள் ஏற்பாடு செய்தனர். ஆனால் வித்யாவிற்கு திருமணம் செய்ய விருப்பமில்லை, இதனால் நேற்று முன்தினம் மாலை முந்திரி காட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பான புகாரின் பேரில் நேற்று போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Similar News

News October 30, 2025

கள்ளக்குறிச்சி: ஆதார் – பான் கார்டு இணைப்பு 2 நிமிஷத்துல!

image

கள்ளக்குறிச்சி மக்களே, மத்திய அரசு பான்கார்டுடன் ஆதாரை டிசம்பர்.31க்குள் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.

1. இங்கு <>க்ளிக் <<>>செய்து “Link Aadhaar” தேர்வு செய்யவும்.

2. PAN, Aadhaar எண், பெயர் போன்ற விவரங்கள் சரியாக பதிவு செய்யுங்க.

3. Aadhaar OTP மூலம் உறுதிசெய்து “Submit” செய்யவும். இணைப்பு சீராக முடிந்தால் “Link Successful” தோன்றும்.

அவ்வளவுதான்! இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க..!

News October 30, 2025

கள்ளக்குறிச்சி: உங்கள் Car , Bike-க்கு தேவையில்லாமல் Fine வருதா?

image

கள்ளக்குறிச்சி மக்களே! உங்க வண்டிக்கு நீங்க பயன்படுத்தாத போது போக்குவரத்து வீதிமீறல்ன்னு சொல்லி உங்க வாகனம் மீது தேவை இல்லாம FINE விழுந்துருக்கா (அ) EXTRA FINE போட்டுருக்காங்களா. அப்படி FINE விழுந்துருந்தா இதை பண்ணுங்க. இங்கே <>க்ளிக் <<>>பண்ணி போக்குவரத்து வீதிமீறல் ஈடுபடவில்லை (அ) EXTRA FINE போட்டது குறித்து கம்பளைண்ட் பண்ணா உங்களுக்கு இந்த FINE நீக்கிருவாங்க. இந்த சூப்பரான தகவலை தெரியபடுத்த SHARE பண்ணுங்க!

News October 30, 2025

மீன் வளர்ப்பு குளங்கள் அமைத்தல் மானியம் வழங்கல்

image

பிரதான் மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டம் 2020-21 மற்றும் 2021-22ம் ஆண்டிற்கு புதிய மீன்வளர்ப்பு குளங்கள் அமைத்தல் மற்றும் உள்ளீட்டு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு 3 ஹெக்டேர் பொதுப் பிரிவின் கீழ் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. fishermenwelfarevpm@gmail.com

error: Content is protected !!