News October 30, 2025

மியான்மர் அகதிகளுக்கு அச்சுறுத்தலா? இந்தியா மறுப்பு

image

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு, இச்சம்பவத்தில் இந்தியாவில் உள்ள மியான்மர் மக்கள் அதிகாரிகளால் அச்சுறுத்தபட்டதாக, ஐநாவின் 3-வது குழு குற்றஞ்சாட்டியது. இதனை இந்தியா மறுத்துள்ளது. அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று MP திலீப் சைகியா ஐநாவில் தெரிவித்துள்ளார். மியான்மருக்கு இந்தியா செய்த உதவிகளையும், இணக்கத்தையும் அவர் எடுத்துரைத்தார். இது தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Similar News

News November 1, 2025

தேர்தல் கூட்டணி.. விஜய் முடிவெடுத்தார்

image

கூட்டணி தொடர்பாக எந்த கட்சியோடும் அவசரப்பட்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டாம் என TVK முக்கிய நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. TTV தினகரனுடன், அருண்ராஜ் கூட்டணி குறித்து பேசியதாக தெரிகிறது. இதனால், அவரை அழைத்து பேசிய விஜய், கூட்டணி என்பது தனிநபர் முடிவெடுக்கும் விவகாரம் அல்ல; கட்சி தொண்டர்கள் அனைவரும் சேர்ந்து எடுக்கும் முடிவு என அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

News November 1, 2025

கரையான் போல ADMK-வை அரிக்கிறார் EPS: சேகர்பாபு

image

செங்கோட்டையன் நீக்கம் குறித்து பேட்டியளித்த அமைச்சர் சேகர்பாபு, அதி தீவிரமான, அற்புதமான ராஜதந்திர நடவடிக்கைகளால், கரையான் புற்றை அரிப்பது போல, அதிமுகவை EPS அரித்துக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டார். EPS பாஜகவை வலுவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறிய அவர், EPS-ன் நடவடிக்கைகளால் திமுகவின் பலம் தான் அதிகமாகிறது என்றும் தெரிவித்தார்.

News November 1, 2025

₹44,900 சம்பளம்.. மத்திய அரசில் 258 காலியிடங்கள்!

image

உளவுத்துறையில் காலியாக உள்ள 258 Assistant Central Intelligence Officer பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
✦வயது: 18- 27 ✦கல்வித்தகுதி: கம்ப்யூட்டர் தொடர்பான இன்ஜினியரிங் டிகிரி ✦சம்பளம்: ₹44,900 ✦விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 16 ✦முழு தகவலுக்கு <>இங்கே<<>> கிளிக் செய்யவும். வேலை தேடும் அனைத்து நண்பர்களுக்கு இதை பகிரவும்.

error: Content is protected !!