News October 30, 2025

ஈரோடு மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்தில் தங்கள் உட்கோட்ட அதிகாரிகளை கீழ்காணும் கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம். ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.

Similar News

News November 1, 2025

கோபி அருகே பெண் சடலம் மீட்பு

image

கோபி அருகே வாழைத்தோட்டத்தில் உடல் வெளியே தெரிந்த நிலையில் பெண் உடல் புதைக்கப்பட்டிருந்தது. தகவல் கிடைத்த காவல்துறையினர் உடலை தோண்டி எடுத்து பார்வையிட்டனர். 35 வயது மதிக்கத்தக்க பெண் கழுத்து, தலை பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட பெண் யார்? கொலைக்கான காரணம் தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

News November 1, 2025

ஈரோடு: ரயில்வேயில் 8,850 பேருக்கு வேலை! ரூ.35,000 சம்பளம்

image

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தில் காலியாக உள்ள 8,850 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கல்வித்தகுதி: 12th Pass, Any Degree. சம்பளம்: ரூ.19,900 முதல் ரூ.35,400 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.11.2025. ஆன்லைனில் என்ற https://www.rrbchennai.gov.in/ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். (நல்ல சம்பளத்தில் வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)

News November 1, 2025

ஈரோடு மாநகராட்சி கவுன்சிலர் மரணம்

image

ஈரோடு மாநகராட்சி 28 வது வார்டு கவுன்சிலராக செயல்பட்டவர் செந்தில்குமார் (50). இடையன்காட்டுவலசு பகுதியை சேர்ந்த இவருக்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். கடந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் 28-வது வார்டு காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், அதன் வேட்பாளர் ராஜேஷ் ராஜப்பாவை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர். பின்னர் மீண்டும் திமுகவில் இணைந்தார்.

error: Content is protected !!