News October 29, 2025
சுரங்க பாதையில் தண்ணீர் தேக்கம் இல்லை: மாநகராட்சி

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், சென்னையில் உள்ள போக்குவரத்து சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்குவதை தடுக்க, மாநகராட்சி அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், சென்னையில் நேற்று காலை நிலவரப்படி 22 சுரங்கப்பாதைகளிலும் தண்ணீர் தேக்கம் இன்றி போக்குவரத்து சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 30, 2025
சென்னை: உங்கள் Car , Bike-க்கு தேவையில்லாமல் Fine வருதா?

சென்னை மக்களே! உங்க வண்டிக்கு நீங்க பயன்படுத்தாத போது போக்குவரத்து வீதிமீறல்ன்னு சொல்லி உங்க வாகனம் மீது தேவை இல்லாம FINE விழுந்துருக்கா (அ) EXTRA FINE போட்டுருக்காங்களா. அப்படி FINE விழுந்துருந்தா இதை பண்ணுங்க. <
News October 30, 2025
சென்னை: சுகாதார துறையில் 1,400 காலியிடங்கள் APPLY NOW!

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் (MRB) மூலம் 1,429 சுகாதார ஆய்வாளர் (நிலை 2) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 12 ஆம் வகுப்பு மேல் படித்திருந்த 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.19,500 – ரூ.71,900, வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News October 30, 2025
விருகம்பாக்கத்தில் பாலியல் தொழில்; 3 பெண்கள் மீட்பு

விருகம்பாக்கம் தாராசந்த் நகர் பகுதியில் உள்ள வீட்டில் வைத்து பாலியல் தொழில் நடக்கிறது என்ற ரகசிய தகவலின் பேரில், விபச்சார தடுப்புப் பிரிவு-1 காவல் குழுவினர் நேற்று நடத்திய சோதனையில் நரேஷ்குமார் (41), என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. 3 பெண்கள் மீட்கப்பட்டனர். மேலும், தொடர்புடைய மற்றொரு நபரை போலீசார் தேடிவருகின்றனர். நரேஷ்குமார் இன்று சிறையில் அடைத்தனர்.


