News October 29, 2025
ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராம சபைக் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 429 கிராம ஊராட்சிகளில் நவ. 1 காலை 11 மணியளவில் உள்ளாட்சிகள் தின கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் ஊரகப் பகுதிகளில் மழை நீர் சேகரிப்பு ஏற்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க மக்கள் பங்கேற்கலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 1, 2025
ராம்நாடு: இலவச தையல் இயந்திரம் APPLY லிங்க்!

ராமநாதபுரம் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1.<
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!
News November 1, 2025
ராமேஸ்வரம் கோயில் பெயரில் போலி வெப்சைட் மோசடி

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் பெயரில் போலி வெப்சைட் உருவாக்கி பக்தர்களை ஏமாற்றியதாக புகார் எழுந்துள்ளது. இதன் பெயரில் 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் எஸ்.பி-க்கு கோயில் இணை ஆணையர் புகார் அனுப்பியுள்ளார். போலி ஏஜென்ட் வெப்சைட் மூலம் குஜராத் சேர்ந்த குடும்பம் ரூ.1.6 லட்சம் செலுத்தி ஏமாற்றப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
News November 1, 2025
ராம்நாடு: ரயில்வேயில் 2,569 காலியிடங்கள்! உடனே APPLY

இந்தியன் ரயில்வேயில் ஜூனியர் எஞ்சினியர், உதவியாளர், கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு 2,569 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிப்ளமோ, டிகிரி (B.Sc.,) படித்தவர்கள் 30.11.2025-க்குள் <


