News October 29, 2025
‘சேமிப்பு கணக்கை தொடங்குங்கள்’ – கிருஷ்ணகிரி ஆட்சியர்!

கிருஷ்ணகிரி: ஆண்டுதோறும் அக்டோபர் 30ம் தேதி உலக சிக்கன நாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அருகிலுள்ள அஞ்சல் நிலையங்கள் மற்றும் வங்கிகளில் சேமிப்பு கணக்கை தொடங்குமாறு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார். மேலும், வருவாயை உயர்த்தியும், செலவுகளை குறைத்தும் வாழ வேண்டும் என்னும் திருவள்ளுவரின் கூற்றை மேற்கோள்காட்டி உலக சிக்கன நாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
Similar News
News October 30, 2025
கிருஷ்ணகிரி: ஆதார் – பான் கார்டு இணைப்பு 2 நிமிஷத்துல!

கிருஷ்ணகிரி மக்களே, மத்திய அரசு பான்கார்டுடன் ஆதாரை டிசம்பர்.31க்குள் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
1. இங்கு<
2. PAN, Aadhaar எண், பெயர் போன்ற விவரங்கள் சரியாக பதிவு செய்யுங்க.
3. Aadhaar OTP மூலம் உறுதிசெய்து “Submit” செய்யவும். இணைப்பு சீராக முடிந்தால் “Link Successful” தோன்றும்.
அவ்வளவுதான்! இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News October 30, 2025
கிருஷ்ணகிரி: BIKE, CAR வைத்திருப்போர் கவனத்திற்கு!

கிருஷ்ணகிரி மக்களே! உங்க வண்டிக்கு நீங்க பயன்படுத்தாத போது போக்குவரத்து வீதிமீறல்ன்னு சொல்லி உங்க வாகனம் மீது தேவை இல்லாம FINE விழுந்துருக்கா (அ) EXTRA FINE போட்டுருக்காங்களா. அப்படி FINE விழுந்துருந்தா இதை பண்ணுங்க. <
News October 30, 2025
கிருஷ்ணகிரி: சுகாதார துறையில் 1,400 காலியிடங்கள் APPLY NOW!

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் (MRB) மூலம் 1,429 சுகாதார ஆய்வாளர் (நிலை 2) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 12 ஆம் வகுப்பு மேல் படித்திருந்த 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.19,500 – ரூ.71,900, வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த<


