News October 29, 2025

சூரியன் மறைந்த பின் இந்த 5 விஷயங்களை செய்யாதீங்க!

image

வாஸ்து சாஸ்திரங்களின் படி, வீட்டில் துரதிர்ஷ்டம் சேருவதை தவிர்க்க, சூரியன் மறைந்த பிறகு இந்த 5 விஷயங்களை பண்ணக்கூடாது என எச்சரிக்கப்படுகிறது ✱நகம் வெட்டக்கூடாது ✱துளசி செடிக்கு நீருற்ற கூடாது ✱பூக்கள், இலைகளை பறிக்கக்கூடாது ✱பால், தயிர், உப்பு ஆகியவற்றை தானம் கொடுக்க கூடாது ✱கண்ணாடியில் அளவுக்கு அதிகமாக முகம் பார்க்க கூடாது. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

Similar News

News October 30, 2025

BREAKING: பதவியை ராஜினாமா செய்கிறாரா கே.என்.நேரு?

image

நகராட்சி நிர்வாகம் – குடிநீர் வழங்கல் துறை பணி நியமனத்தில் மோசடி நடந்துள்ளதாக ED குற்றஞ்சாட்டியுள்ளது. தேர்தல் வரவிருக்கும் நிலையில், இந்த விவகாரம் அரசியல் ரீதியாக புயலை கிளப்பியுள்ளது. இதனால், செந்தில் பாலாஜி, பொன்முடியை போலவே கே.என்.நேருவுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சிகள், கே.என்.நேரு அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கூறுகின்றனர்.

News October 30, 2025

பயணி நியமனத்தில் முறைகேடு ED குற்றஞ்சாட்டு

image

நகராட்சி நிர்வாகம் – குடிநீர் வழங்கல் துறை பணி நியமன மோசடியில் அமைச்சர் கே.என்.நேரு, அவரது சகோதரர்களின் உதவியாளர்களுக்கு தொடர்பு இருப்பதாக ED குற்றஞ்சாட்டியுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்பே, உறுதி செய்த பட்டியல் உதவியாளர்களின் WhatsApp உரையாடலில் மீட்கப்பட்டதாகவும், ஹவாலா பரிமாற்றத்திற்காகப் பயன்படுத்திய ₹10 நோட்டின் படங்களை, WhatsApp-ல் பரிமாறி கொண்டதாகவும் ED கூறியுள்ளது.

News October 30, 2025

மழைக்காய்ச்சலை விரட்ட இந்த கசாயத்தை குடிங்க!

image

மழைக்காலத்தில் அடிக்கடி ஏற்படும் காய்ச்சலில் இருந்து விடுபட மிளகு கசாயம் குடிக்க சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் *கைப்பிடி மிளகை வெறும் வாணலியில் வறுத்து, பிறகு அதில், 1 டம்ளர் தண்ணீர் & துளசியை சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க விடவும். இதனை வடிகட்டி, தேவைக்கேற்ப பனங்கற்கண்டு சேர்த்தால், மிளகு கசாயம் ரெடி. இதனை காலை, மாலை என இரு வேளைகளுக்கு கொடுக்கலாம். SHARE IT.

error: Content is protected !!