News October 29, 2025

உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம்

image

ராணிப்பேட்டையில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் உள்ளாட்சி தினமான நவ.1 தேதி காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளது. இதில் தவறாமல் கூடவேண்டும் என அனைத்து கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கூட்டம் நடைபெறுவதை கண்காணிக்க ஒன்றிய அளவில் மண்டல அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். என கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

Similar News

News October 30, 2025

ராணிப்பேட்டையில் புழக்கத்தில் விடப்பட்ட 10,000 கள்ள நோட்டு

image

நவல்பூர் முத்துராமன் தமிழ்நாடு கிராம வங்கியில் 2,35,000அடகு வைத்த நகையை மீட்க சென்றபோது 10,000 கள்ள நோட்டு இருப்பதாக தெரிய வந்தது. வங்கி மேலாளர் ராஜராஜன் புகார் அளித்ததால்போலிசார் விசாரணை நடத்தியபோது லாரிவிற்று பணம் கொடுத்த வாலாஜாவை சேர்ந்த பாமக முன்னாள் இளைஞரணி தலைவர், லாரி ஓட்டுநர் ராமு, அஸ்கர், சர்தார், வாஷிம், சிவா என 5 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News October 30, 2025

திருத்தப் பணி மேற்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம்

image

இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, தமிழகத்தில் 01.01.2026-ஐ தகுதி நாளாகக் கொண்டு சிறப்பு தீவிர திருத்தம் பணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா தலைமையில் இன்று (அக்.29) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

News October 29, 2025

திருத்தப் பணி மேற்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம்

image

இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, தமிழகத்தில் 01.01.2026-ஐ தகுதி நாளாகக் கொண்டு சிறப்பு தீவிர திருத்தம் பணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா தலைமையில் இன்று (அக்.29) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

error: Content is protected !!