News October 29, 2025
விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு முகாம்

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 31.10.2025 அன்று காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும். இதில் 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 8ம் வகுப்பு முதல் பொறியியல் வரை தகுதியுள்ளோர் தளத்தில் பதிவு செய்ய <
Similar News
News October 29, 2025
விருதுநகர்: G Pay / PhonePe பயன்படுத்துகிறீர்களா?

விருதுநகர் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க
News October 29, 2025
விருதுநகர்: போஸ்ட் ஆபீஸ் வேலை; இன்றே கடைசி நாள்!

விருதுநகர் மக்களே, இந்திய அஞ்சலக பேமென்ட் வங்கியில் 348 நிர்வாகி (Executive) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News October 29, 2025
சிவகாசி: பட்டாசு வெடித்த பெண் பலி

ஏழாயிரம்பண்ணை அருகே இ.ராமநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கோபால்சாமி மனைவி சோலையம்மாள்(34). இவர் தீபாவளி அன்று குழந்தைகளுடன் பட்டாசு வெடித்து கொண்டாடிக் கொண்டிருந்த போது அவர் மீது பட்டாசு விழுந்து சேலையில் தீ பிடித்ததில் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சோலையம்மாள் உயிரிழந்த நிலையில் ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


