News October 29, 2025
கள்ளக்குறிச்சி: திருட்டு வழக்கில் 2 கைது

அரசம்பட்டு, மஞ்சபுத்தூர் கிராமங்களில், “கேரள மூணார் மிளகுத் தோட்ட வேலைக்கு ஆட்கள் தேவை” எனக் கூறி பைக்கில் வந்த இருவர், ஆடுகளைத் திருடிச் சென்றனர். ஆடுகள் சத்தம் எழுப்பாமல் இருக்க, அவற்றின் வாயை பிளாஸ்டிக் டேப் கொண்டு கட்டி திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. கேரளாவைச் சேர்ந்த ஆண்டனி (50), அஜய்குமார் (41) ஆகிய இருவரையும் சங்கராபுரம் போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News October 29, 2025
கள்ளக்குறிச்சி: ரூ.20,000 மானியத்தில் இ-ஸ்கூட்டர் வேண்டுமா?

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <
News October 29, 2025
கள்ளக்குறிச்சி: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்

இ-சேவை மையம் தொடங்க விருப்பமா? அதற்கு முதலில், www.tnesevai.tn.gov.in , என்ற தமிழக அரசின் இ-சேவை இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். புகைப்படம், கல்வி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை, பான் கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை சமர்பித்து விண்ணப்பிக்கவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News October 29, 2025
கள்ளக்குறிச்சி: ரயில்வேயில் 3,058 பணியிடங்கள்.. APPLY NOW!

கள்ளக்குறிச்சி மக்களே, 2025-ம்ஆண்டுக்கானகமர்சியல் உடன் டிக்கெட் கிளார்க், டைப்பிஸ்ட் போன்ற பணிகளுக்கு 3,058 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்க்கு 12th படித்து 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம. இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.19,900 – ரூ.21,700 வரை வழங்கப்படட உள்ளது. மேலும் விருப்பமுள்ளவர்கள் நவ.27ம் தேதிக்குள் இங்கே <


