News October 28, 2025

துணை குடியரசுத் தலைவரான பின் முதல்முறையாக!

image

கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகள் திருப்பூர் (ம) மதுரையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று கோவை விமான நிலையம் வந்தடைந்தார். குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக தமிழகத்திற்கு வந்த அவருக்கு பாஜகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

Similar News

News October 29, 2025

கோவை: G Pay / PhonePe இருக்கா?

image

கோவை மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News October 29, 2025

உருமாண்டம் பாளையம்: ரயில் மோதி மாணவர் பலி

image

துடியலூர் முத்துநகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மகன் அகிலன் (18) தனியார் கல்லூரி மாணவர். இவர் நேற்றிரவு கவுண்டர் மில்ஸ் பகுதியில் உள்ள நண்பரை பார்க்க உருமாண்டம் பாளையம் அருகே ரயில்வே தண்டவாளத்தைக் கடக்க முற்பட்டுள்ளார். அப்போது, கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கிச் சென்ற ரயில் மோதியதில் பலியானார். இதுகுறித்து மேட்டுப்பாளையம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

News October 28, 2025

கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (28.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!