News October 28, 2025
அரியலூர்: உளவுத் துறையில் வேலை!

உளவுத்துறையில் காலியாக உள்ள Assistant Central Intelligence Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.பணியின் வகை: மத்திய அரசு வேலை
2.பணியிடங்கள்: 258
3. வயது: 18-27 (SC/ST-32,OBC-30)
4. சம்பளம்: ரூ.44,900 –ரூ.1,42,400
5. கல்வித் தகுதி: Engineering (ECE,IT,CS)
6. கடைசி தேதி: 16.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
மற்றவர்களும் பயன்பெற இதனை SHARE பண்ணுங்க…
Similar News
News October 29, 2025
அரியலூர்: இறப்பிலும் இணைபிரியாத தம்பதி!

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம் ஐயப்பன் நாயக்கன் பேட்டை கிராமத்தில் தனசாமி-ராணி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களில் ராணி உடல்நலக் குறைவினால் திங்கட்கிழமை (அக்.27) உயிரிழந்தார். இறுதிச் சடங்கு நேற்று (அக்.28) நடைபெற்ற நிலையில், அவரது கணவராகிய தனசாமி மயங்கிய நிலையில் கீழே விழுந்து உயிரிழந்தார். இறப்பிலும் இணைபிரியாமல் இருந்த தம்பதியினரை நினைத்து அக்கிராம மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.
News October 29, 2025
அரியலூர்: ரோந்து பணி செல்லும் காவலர் விவரம்

அரியலூர் மாவட்டத்தில், இரவு முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
News October 28, 2025
அரியலூர்: இரவு ரோந்து காவலர் விபரம்

அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதிலும் இரவு நேரங்களில் அரியலூர் மாவட்ட காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள காவல் அதிகாரிகளின் விபரம் மற்றும் தொடர்பு எண்கள் மாவட்ட காவல்துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளன.


