News October 28, 2025

புதுவை: ரூ.30,000 சம்பளத்தில் அஞ்சல் துறை வேலை

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் காலியாக உள்ள 348 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.

1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. கடைசி தேதி : 29.10.2025
4. சம்பளம்: ரூ.30,000
5. வயது வரம்பு: 20 – 35 (SC/ST – 40, OBC – 38)
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க…

Similar News

News October 28, 2025

காரைக்கால்: பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

காரைக்கால் அடுத்த திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்துகுட்பட்ட பகுதிகளில் உள்ள காலிமனைகளில் மழைநீர் தேங்குவதாகவும், அதனால் சுகாதார கேடு ஏற்படுவதாகவும் புகார்கள் வருகின்றன. எனவே, மனைகளின் உரிமையாளர்கள் தங்களுக்கு சொந்தமாக உள்ள காலிமனைகளில் மழைநீர் தேங்காதவாறு தங்களது சொந்த முயற்சியில் சுத்தமாக பராமரிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

News October 28, 2025

புதுச்சேரி: சுகாதாரத்துறை அதிகாரிகள் கைது

image

புதுச்சேரி மாநிலத்தில் தரமற்ற மாத்திரைகள் கொள்முதல் செய்ததாக விசாரணை நடத்தியதில், அதில் மருந்துகள் தரமற்றது என்பது தெரியவந்தது. இதில் சுகாதாரத்துறை முன்னாள் உயர் அதிகாரிகள் கைது, முன்னாள் இயக்குநர்கள் ராமன், மோகன்குமார் மற்றும் துணை இயக்குநர் அல்லி ராணி ஆகிய மூவரையும் கைது செய்யப்பட்டார். மேலும் லஞ்ச ஓழிப்பு போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 28, 2025

புதுவை: வாட்ஸ்அப்-ஐ ஹேக் செய்து பண மோசடி

image

புதுவை பாகூரை சேர்ந்த பெண்ணின் வாட்ஸ்அப்-ஐ மர்ம நபர்கள் ஹேக் செய்து அப்பெண் பேசுவது போல் பேசி பலரிடம் பணம் கேட்டு மோசடி செய்துள்ளனர். மேலும் லாஸ்பேட்டையைச் சேர்ந்த ஒருவரை டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் பகுதி நேர வேலை தருவதாகக் கூறி அவரிடமிருந்து ரூ.20,000 பெற்று ஏமாற்றியுள்ளனர். இது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!