News October 28, 2025
நாகை மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு ஓவிய சவால்!

நாகை மாவட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 5 நாள் ஓவிய சவால் நடைபெற உள்ளது. இதில் 5 நாள்களுக்கு 5 தலைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. 5வது நாள் சிறப்பு ! உங்கள் ஓவியங்களை வகுப்பறையில் காட்சிபடுத்துமாறும், உங்கள் படைப்புகளை #NagaiInktober என்ற ஹேஷ்டேக்குடன் @NagapattinamCollector பக்கத்தை சமுகவலைதளத்தில் Tag செய்யுமாறு மாவட்ட நிர்வாகம் மூலம் தெரிவித்துள்ளனர்.
Similar News
News October 28, 2025
83,531 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்; ஆட்சியர் அறிவிப்பு

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 123 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கே.எம்.எஸ் 2025-2026 ஆம் ஆண்டு குறுவை பருவத்தில் 03.09.2025 முதல் 27.10.2025 வரை 83,531 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில், நேற்று ஒரே நாளில் 2,996 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
News October 28, 2025
நாகை: 16,915 விவசாயிகளிடம் நெல் கொள்முதல்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 16,915 விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு, இதுவரை ரூபாய் 197.78 கோடித் தொகை அவர்தம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட முழுவதும் நடைபெறும் கொள்முதல் பணிகள் தங்கு தடை இன்றி விரைவாக நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News October 28, 2025
நாகை: ரூ.30,000 மாத சம்பளத்தில் அரசு வேலை

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB) காலியாக உள்ள 1429 Health Inspector Grade-II பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. சம்பளம்: ரூ.19,500 – 71,900
3. வயது வரம்பு: 18 வயதிற்கு மேல்
4. கடைசி தேதி : 16.11.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.


