News October 28, 2025
ராணிப்பேட்டை: இளைஞர்கள் கவனத்திற்கு!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரசு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது அதற்கான தகுதிகள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 5 ஆண்டுகளுக்கு மேலாக பதிவு தொடர்ந்து புதுப்பித்து வந்திருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் உச்சவரம்பு ரூ. 72000/-, கல்வி 10ம் தோல்வி முதல் பட்டப் படிப்பு வரை, விண்ணப்பிக்க மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகவும் என்ற செய்தியை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
Similar News
News October 29, 2025
அரசு பஸ் டிரைவர் ஆற்று கால்வாயில் மூழ்கி பலி

கீழ்வெண்பாக்கம் கிராமம் பள்ளத் தெருவை சேர்ந்தவர் ரவி 56 அரசு பஸ் டிரைவர் இவர் இன்று அக்.28ஆம் தேதி அங்குள்ள ஆற்றுக்கால்வாயில் இயற்கை உபாதைக்காக சென்றுள்ளார். அப்போது கால்வாயில் தவறி விழுந்தார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே ரவி இறந்து விட்டதாக தெரிவித்தார். நெமிலி போலீசார் விசாரிக்கின்றனர்.
News October 28, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (அக்-28) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 28, 2025
ராணிப்பேட்டை: தமிழ் தெரிந்தால் போதும், அரசு வேலை!

தமிழத்தில் காலியாக உள்ள 1,429 HEALTH INSPECTOR பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, MPHW/ சுகாதார ஆய்வாளர் ஆகிய படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், 18-60 வயதிற்குள் இருக்க வேண்டும். இதற்கு ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள்<


