News October 28, 2025

தூத்துக்குடி: இன்று இந்த பகுதிகளில் மின் தடை

image

தூத்துக்குடி மக்களே, கோவில்பட்டி, வெம்பூர், சாத்தான்குளம், நாகலாபுரம், முத்தையாபுரம் ஆகிய மின் நிலையங்களில் பராமரிப்பு பணி காரணமாக இன்று (அக் 28) காலை 8 மணி முதல் 4 மணி வரையும், சில பகுதிகளில் 9 மணி முதல் 4 மணி வரையும் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. ஆகையால் தங்களது அன்றாட பணிகளில் முன்னேற்பாடுகளை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுகிறது. மேலும் அறிய <>கிளிக்<<>> செய்யுங்க. SHARE IT

Similar News

News October 28, 2025

தூத்துக்குடி: இனி Gpay, Phonepe, paytm தேவையில்லை

image

தூத்துக்குடி மக்களே Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க….

News October 28, 2025

தூத்துக்குடி: இனி GAS சிலிண்டர் புக் செய்வது ரொம்ப ஈஸி!

image

தூத்துக்குடி மக்களே, கேஸ் சிலிண்டரை புக் செய்ய போனில் இருந்து SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் REFILL என டைப் செய்து 7718955555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், HP சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு அனுப்பி கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்யலாம். இனி கேஸ் ஏஜென்சிக்கு நேரில் செல்ல தேவையில்லை. SHARE பண்ணுங்க

News October 28, 2025

ரயில் பயணிகளுக்கு ஓர் நற்ச்செய்தி

image

குருவாயூர் சென்னை விரைவு ரயில் தென் தமிழகத்திலிருந்து செல்லும் பகல் நேர ரயிலாக உள்ளது. இந்த ரயில் கடம்பூர் வாஞ்சிமணியாச்சியில் நின்று செல்ல வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை அடுத்து வரும் 30ம் தேதியிலிருந்து குருவாயூர் விரைவு ரயில் கடம்பூர் மற்றும் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

error: Content is protected !!