News October 28, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து காவலர்களின் விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் (அக்.27) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணியில் காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்தில் உட்கோட்ட போலீஸ் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் பெயரும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News October 28, 2025
திருப்பத்தூர்: ரோடு சரியில்லையா? புகார் அளிக்கலாம்

திருப்பத்தூர் மக்களே; உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பு இன்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க. சாலையை புகைப்படம் எடுத்து நம்ம சாலை செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதனை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்கள்.
News October 28, 2025
திருப்பத்தூர் காவல்துறையின் எச்சரிக்கை

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையினர், மக்களுக்கான விழிப்புணர்வு எச்சரிக்கை பதிவை தங்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதன்படி “நனைந்த கைகளால் மின்சார சாதனங்களை தொடாதீர்கள். குழந்தைகளை மின்சார சாதனங்களின் அருகில் செல்ல அனுமதிக்க வேண்டாம்”. பின் பொதுமக்கள் விழிப்புணர்வுடனும் பாதுகாப்புடனும் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.
News October 28, 2025
திருப்பத்தூர்: IT/ டிகிரி முடித்தவர்களா நீங்கள்?

மத்திய அரசு உளவுத்துறையில் உள்ள 258 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. IT அல்லது டிகிரி முடிருந்திருந்து , 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ..44,900 – ரூ.1,42,400/- வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் நவ-16 க்குள் <


