News October 28, 2025
திருப்பூர் இரவு நேர ரோந்து காவலர்களின் விவரம்!

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, பல்லடம், அவிநாசி, தாராபுரம், காங்கேயம், ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் ஏதேனும் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும் அவசர உதவிக்கு 108 அழைக்கவும்!
Similar News
News October 28, 2025
ராமேஸ்வரம் ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு!

டிக்கெட் முன்பதிவு அதிகரித்து வரும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் அவ்வப்போது இணைக்கப்படுகிறது. அவ்வகையில், கோவை – ராமேஸ்வரம் ரயிலில் (எண்: 16618), நவ.04 முதல் ஒரு படுக்கை வசதி பெட்டி சேர்க்கப்பட உள்ளதாக, சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். இது கோவையிலிருந்து, திருப்பூர், ஈரோடு, திருச்சி, காரைக்குடி வழியாக ராமேஸ்வரம் செல்கிறது.
News October 28, 2025
திருப்பூர்: போஸ்ட் ஆபிஸ் வேலை! நாளையே கடைசி

திருப்பூர் மக்களே, இந்திய அஞ்சலக பேமென்ட் வங்கியில் 348 நிர்வாகி (Executive) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் (ம) விண்ணப்பிக்க <
News October 28, 2025
திருப்பூர்: உங்க PHONE காணாமல் போனால் கவலை வேண்டாம்

திருப்பூர் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை<


