News October 28, 2025
ராணிப்பேட்டையில் பள்ளிகளுக்கு விடுமுறை

நாளை அக்.28 மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தொடர் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் நாளை (அக்.28) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், தேவையிற்றி வெளியே செல்வதை தவிர்த்து வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
Similar News
News October 28, 2025
ராணிப்பேட்டை: IT/ டிகிரி முடித்தவர்களா நீங்கள்?

மத்திய அரசு உளவுத்துறையில் உள்ள 258 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. IT அல்லது டிகிரி முடிருந்திருந்து , 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ..44,900 – ரூ.1,42,400/- வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் நவ-16 க்குள் <
News October 28, 2025
ராணிப்பேட்டை: PHONE தொலைந்தால் இதை பண்ணுங்க!

ராணிப்பேட்டை மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <
News October 28, 2025
ராணிப்பேட்டை: காவல்துறையின் எச்சரிக்கை

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி ஆறுகள், ஏரிகள், குளங்களில் குழந்தைகள் நீந்தச் செல்வதைத் தவிர்க்குமாறு பெற்றோர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. புதிய இடங்களில் நீராடும் போது உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்படும் அபாயம் அதிகம் என்பதால் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


