News October 27, 2025
மயிலாடுதுறை மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற நவ.1-ம் தேதி சனிக்கிழமை உள்ளாட்சிகள் தினத்தன்று 241 கிராம ஊராட்சிகளில் கிராம சுபை கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்தில் கிராம வரவு செலவு கணக்குகள், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. எனவே அனைத்து ஊராட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 27, 2025
மயிலாடுதுறை மக்களே இதை தெரிஞ்சுகோங்க!

மயிலாடுதுறை மக்களே.. வானிலை தொடர்பான தகவல் மற்றும் வானிலை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பான ஆயத்த நடவடிக்கைகளை நம் கைபேசியில் தெரிந்திக்கொள்ளலாம். அதற்கு <<-1>>TN-ALERT<<>> என்ற APP-ஐ பதிவிறக்கம் செய்து, வானிலை தொடர்பான தகவலை தெரிந்து கொள்ளலாம். இப்போதே பதிவிறக்கி நம் பாதுகாப்பை உறுதி செய்து முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…
News October 27, 2025
மயிலாடுதுறை: Phone காணாமல் போன இத செய்ங்க!

உங்கள் Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். <
News October 27, 2025
மயிலாடுதுறை: இனி அலைச்சல் வேண்டாம்..போன் போதும்!

உங்க ரேஷன் கார்டில் புது உறுப்பினர்கள் சேர்த்தல், பெயர் மாற்றம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள தாலுகா அலுவலகங்கள் அலைய வேண்டியதில்லை. உங்க செல்போனே போதும்.
1. <
2. அட்டை பிறழ்வுகள் தேர்ந்தெடுங்க.
3. உறுப்பினர் சேர்க்கையை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்து விண்ணப்பிங்க.
இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.


