News October 27, 2025

நெல்லையில் இருவர் மீது குண்டர்

image

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் திருட்டு வழக்கில் கைதான தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியை சேர்ந்த ஜாபர் சாதிக் (20), நெல்லை அருகன்குளத்தை சேர்ந்த கந்தசாமி என்ற கார்த்திக் (21) ஆகியோரை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹடிமணி உத்தரவின்பேரில் குண்டர் சட்டத்தில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

Similar News

News October 27, 2025

நெல்லை: இனி வரிசைல நிக்க தேவையில்லை!

image

நெல்லை மக்களே, மின் கட்டணங்களை வரிசையில நின்னு கட்டறீங்களா? இனி அது தேவை இல்லை.. வாட்ஸ் ஆப்-ல மின் கட்டணம் செலுத்த வழி இருக்கு..
1.வாட்ஸ்அப்பில் 9498794987 (TANGEDCO) எண்ணுக்கு Hi-ஐ அனுப்புங்க
2. “Bill Payment” தேர்வு செய்து உங்கள் Consumer Number பதிவு பண்ணுங்க.
3. பில் தொகை சரிபார்த்து, UPI வழியாக பணம் செலுத்துங்க.
4. ரசீது வாட்ஸ்அப்பில் கிடைக்கும்.
இத அனைவருக்கும் உடனே SHARE பண்ணுங்க!

News October 27, 2025

நெல்லை: தர்ப்பூசணி பழத்தில் முருகர்

image

கந்த சஷ்டி திருவிழா முன்னிட்டு இன்று மாலை முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம் விழா நடைபெற இருக்கிறது. எனவே முருக பக்தர்கள் உற்சாகமுடன் முருகரை வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் கந்த சஷ்டியை முன்னிட்டு வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சமையல் கலைஞர் செல்வகுமார் தர்பூசணி பழத்தில் முருகரின் உருவத்தை வரைந்துள்ளார்.

News October 27, 2025

திருச்செந்தூர் செல்லும் நெல்லை பக்தர்கள் கவனத்திற்கு

image

நெல்லையில் இருந்து திருச்செந்தூர் சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்காக பஸ்களில் செல்லும் பக்தர்களுக்கு உரிய பஸ்கள் திருச்செந்தூர்- நெல்லை சாலையில் உள்ள சபி டிரேடர்ஸ் எதிர்புறம் உள்ள தற்காலிக பஸ் நிலைய இடத்தில் நிறுத்தப்படும். அங்கிருந்து இலவச சர்குலர் பஸ்கள் மூலம் நகருக்குள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாகன சிறப்பு அனுமதி சீட்டு கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.SHARE!

error: Content is protected !!